Monday, October 13, 2008

நெஞ்சில் ஜில் ஜில் ஜில்

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை:- ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியது:- சின்மயி

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ!
எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ!
கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ!
சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ!
சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ!
பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ!
பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ!
எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ!
எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ!
இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ!
இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ!
இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ!
இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல் நீ வந்தாயே!
சுவாசமாய் நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு

படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: பா.விஜய்
பாடியவர்கள்: பென்னி தயால்இ சின்மயி

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா சிற்பங்கள்(??) எவனம்மா

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்
கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறிப் போனதென் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்தக் காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்கக் கூச்சல்

வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
யார் யாரோ அவன் யாரோ
என் பேர்தான் கேட்பாரோ
என் பேரோ உன் பேரோ
ஒன்றென்று அறிவரோ

(சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா)

உம்மா உம்மா
ஐயோ கசக்கும்
சும்மா சும்மா
கேட்டால் இனிக்கும்
காதல் கணக்கே வித்தியாசம்
சுடுமா சுடுமா
நெருப்பைத்(??) தீயே
சுகமா சுகமாகாதல் கனவே
உயிர் வாசம்நீ உருகி வழிந்திடும் தங்கம்
உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்

( சின்னம்மா சிலகம்மா )

வெள்ளை இரவே
இரவின் குளிர் நீ
தெளியும் நதியே
நதியின் கரை நீ
நீயோ அழகின் ரசவாதம்
கொஞ்சல் மொழியே
மொழியின் உயிர் நீ
உறையா பனியே
நீ என் நூறு சதவீதம்
நீ பூக்கள் போர்த்திய படுக்கை
உன் உதடு தேன்களின் இருக்கை
நின் உடலின் பயில்கிறேன் கணக்கை
உனைப் பாட ஏதடி தணிக்கை

(ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்)